- ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு:
- 10TH 12TH ALL SUBJECTS SLOW LEARNERS GUIDE AND MINIMUM PASS IDEAS-2014:
- NEW TET SELECTED TEACHERS FORMS CORNER:
- SSLC SCIENCE ONE MARK ANALYSIS-ALL PUBLIC ONE MARKS LIST OUT ONE PAGE-CLICK HERE
TNPSC OLD QUESTION PAPERS WITH ANSWER:
TNTET PREVIOUS YEAR QUESTION PAPERS WITH ANSWER:
Click here -ALM Lesson plan-Science and Maths..
தஅஉச - உரியதுறை அனுமதியுடன் இரண்டு பட்டங்களை ஒரே கால அட்டவணையில் வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம்:
தனியார் பள்ளியில் எந்திரங்கள் உருவாக்கப்படுகின்றன அரசுப் பள்ளியில் நல்ல மனிதர்கள் உருவாக்கப்படுகிறனர்-ஒரு அரசுப்பள்ளி ஆசிரியரின் மனக்குமுறல்!
தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை -INCENTIVE மற்றும் INCREMENT பெறுவதற்கான-அரசாணை - G.O:
கவனத்திற்குள் வராத கணிதத் தேர்வும்-ஒட்டு மொத்த கணித ஆசிரியர்களின் ஆதங்கமும்:
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2014 விடைகுறிப்புகள் (ALL SUBJECTS) :
Maths Preparation 2014 Four model question papers 12 pages Click Here..
- Maths April 2013 Govt Answer key Click Here Preparation for slow Learners:
10th Maths important 2marks 15 only for slow Learners Click here...
XII STD PHYSICS IMPORTANT THREE MARK QUESTION DOWNLOAD HERE..
INCOME TAX CALCULATION XL SHEET 2014-DOWNLOAD CLICK HERE..
GO.(MS).NO.244 SCHOOL EDUCATION DEPT DATED.30.11.2013 - School Education - Recruitment of Secondary Grade Teachers –Clarifications Orders Click Here...
10ஆம் வகுப்பு மெல்ல கற்கும் மாணவர்களுக்கான கணிதம் 10 மதிப்பெண்கள் சிறப்பு வரைபடங்கள்:
தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்ரிதழ் பெறும் படிவம்-அரசாணை எண் 145 நாள் 30.09.2010:
CCE CALCULATOR-GIVE SA FA CLASS TEACHER MARKS AUTOMATIC CREATED THE Learner's Assessment Form (VI Std to VIII Std)School Monitoring Format - 3 FOR BRC:
RESTRICTED HOLIDAYS -2014 PDF FILE 1 PAGE DOWNLOAD HERE:
அனைத்து வகைப் பள்ளிகளின் மாதந்திர சம்பளம் பெரும் கணக்கு தலைப்பு எண் விபரம்-ALL HEAD ENFACEMENT DETAILS:
பள்ளிகளில் அரசுக்கு செலுத்தவேண்டிய கட்டணம் மற்றும் கணக்கு தலைப்பு விபரம்-CLICK HERE
HALF YEARLY 10TH STD MATHEMATICS PREPARATION -2014 USEFUL QUESTION PAPERS AND MATERIALS:
அறிவியல் கண்காட்சியில் மாநிலத்தில் முதலிடம் அமைச்சர் பாராட்டு :
சேலம் விநாயகா மெஷின்-எம்.பில் பயின்றால் ஊக்கவூதியம் பெறலாம்:
SSLC,HSC NOMINAL ROLL - 2014 OFFLINE SOFTWARE NOW AVAILABLE:
உண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT):
2014 ஆம் ஆண்டுக்குறிய மாநில அரசின் பொது விடுமுறைக்கான அரசானை-தமிழக அரசு வெளியீடு:
SSA -திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்படும் ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக பணியிடங்களாக கருதப்படவில்லை, எனவே தொடர் நீட்டிப்பு வழங்க அவசியமில்லை என தமிழக அரசு உத்தரவு:
ஆசிரியர் தெரிந்து கொள்ளவேண்டிய தற்செயல் விடுப்பு விதிகள்:
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரயர்கள் ஏன் தனது பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்கின்றனர்?
RTI -2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்:
எம்.பில்,பி.எச்டி பகுதி நேரத்தில் மேற்படிப்பு பயில முன் அனுமதி கோர அனுப்ப வேண்யடிய கருத்துருக்கள்:
உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் செல் எண் TAMIL NADU DISTRICT WISE TAHSILDAR PHONE NUMBER PRINTOUT-CLICK HERE ============================================ 1 Chennai ********************** 1 Fort-Tandiarpet 94450 00484 2 Purasawakkam-Peramb9u4r 450 00485 3 Egmore-Nungambakkam94450 00486 4 Mylapore-Triplicane 94450 00487 5 Mambalam-Guindy 94450 00488 2 Tiruvallur ********************** 6 Ambattur 94450 00489 7 Ponneri 94450 00490 8 Gummudipoondi 94450 00491 9 Thiruthani 94450 00492 10 Pallipattu 94450 00493 11 Thiruvallur 94450 00494 12 Uthukottai 94450 00495 13 Poonamallee 94450 00496 3 Kancheepuram ********************** 14 Kancheepuram 94450 00497 15 Uthiramerur 94450 00498 16 Sriperumbudur 94450 00499 17 Chengalpattu 94450 00500 18 Thirkkalukunram 94450 00501 19 Tambaram 94450 00502 20 Madurantakam 94450 00503 21 Cheyyur 94450 00504 4 Vellore ********************** 22 Arcot 94450 00505 23 Valaja 94450 00506 24 Arakkonam 94450 00507 25 Vellore 94450 00508 26 Gudiyatham 94450 00509
இடைநிலை ஆசிரியர்களுக்கான
ReplyDeleteவெய்டெஜ் மதிப்பெண் அடுத்த வாரம்
வெளியிடப்பட
லாம்..டி.ஆர்.பி detail http://
www.theinbornteachers.blogspot.in/
*********************************************************
Deleteஇடைநிலை ஆசிரியர்களுக்கு
அழைப்புக் கடிதம்
**********************************************************
"""""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
SGT
இடம் : சென்னை மெரினா
நாள் : 14.09.2014
நேரம்:காலை 10 மணி
மிக முக்கியமான செய்தி:
கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.
ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே குறைந்தது ஒரு நூறு பேராவது ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***
நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.
வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.
***************************
!! SUNDAY 14.09.2014 !!
!! COME TO CHENNAI !!
!! JOIN AT MERINA !!
!! DEMAND +VACCANCY !!
***************************
WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT
வரவிரும்புவோர் தொடர்பு கொள்க
95433 91234 Sathyamoorthy
9597239898
09663091690 Sathyajith
ஆசிரியர்ககளுக்கான ஒரு மிகப்பெரிய வலைதளம் www.gurugulam.com கல்வி வேலைவாய்ப்பு இலவச ஆன்லைன் கோச்சிங் இலவச ஆன்லைன் டெஸ்ட் TNPSC TET PG TRB என அனைத்து தேர்வுகளுக்கும் மிகப்பெரிய வழிகாட்டி
Deletesir is it true
ReplyDeletetrb kandipa list viduvangala
Tet information irukkuma sathiya mdm finallist eppa conforma varum
ReplyDeleteஏன் இந்த சோசமான தேர்வு முறை. ஆசிரியர்களை தேர்வு செய்வதில் இத்தனை குளறுபடியா?
ReplyDeleteTET-ல் 90 மதிப்பெண் பெற்றவர்கள் ஏன் தேர்வு செய்யப்படவில்லை. எதற்காக இந்த வெயிட்டேஜ்?
சென்ற முறை வெயிட்டேஜ் இல்லாமல் தேர்வு செய்தார்களே! அவர்கள் பாடம் ஒழுங்காக நடத்துவது இல்லையா?
பள்ளிக்கல்வித்துறை முன்மைச்செயலாளருக்கு தெரியாதா? இது போன்று பிரச்சனைகள் வரும் என்று தெரியாதா?
ஏன் இப்படி தேர்வர்களை தவிக்கவிடுகிறீர்கள்.
ஏன் இது போன்ற முறையை கொண்டுவந்து சீரழிக்கின்றனர்.
இளைய தலைமுறையினர்களை சீரழிக்காதீர்கள். ஏதாவது ஒரு முறையை கொண்டு செயல்படுத்துங்கள் அதில் யாரும் பாதிக்காமல் இருக்கும் படி தேர்வு வாரியத்தின் செயல்பாடு இருக்க வேண்டும்.
90-க்கும் அதற்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களின் நிலையை அரசும். தேர்வு வாரியமும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இவர்களுக்கும் ஆசிரியப் பணியை வழங்க அரசு முன் வர வேண்டும். பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் முதன்மை செயலர் முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த பிரச்சனையை கொண்டு செல்ல வேண்டும்.
மக்கள் நலப் பணியாளர் வழக்கில் நீதியரசர் பால்வசந்தகுமார் நேற்று வழங்கிய தீர்ப்பில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு அக்டோபர் மாதத்திற்குள் பல துறைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அவர்கள் முடித்த கல்வித்தகுதியின் அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும். அக்கோபர் மாதத்திற்குள் பணி வழங்கவில்லை எனில் மாதந்தோரும் ஊதியம் கொடுத்திட வேண்டும். அவர்கள் பணியிலிருந்து நீக்கம் செய்த கடைசி மாதம் என்ன ஊதியம் வழங்கப்பட்டதோ அதே ஊதியம் வழங்கப்பட வேண்டும். என்று உத்தரவிட்டுள்ளார்.
ReplyDeleteஇதே நீதியரசர் 7 மாதத்திற்கு முன்பு ஒரு தீர்ப்பினை வழங்கினார். அதில் கணினி ஆசிரியர் வழக்கு.
அரசால் பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள் சார்பாக பேசிய வழங்கறிஞர்கள் 13 பேர் அதற்கு மேலும் இருக்கும். வாதங்களை நன்றாக உற்று கவனித்தார். பின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
652 கணினி ஆசிரியர்களும் நம்பிக்கைய்யுடன் இருந்தனர். ஒன்றரை மாதம் கழித்து தீர்ப்பு வருகிறது. தீர்ப்பில் உங்கள் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று ஒரே வரியில் கூறிவிட்டார்.
இந்த 652 கணினி ஆசிரியர்களும் 8 ஆண்டுகள் தற்காலிகமாகவும், 5 ஆண்டுகள் நிரந்தர ஆசிரியர்களாகவும் பணியாற்றி பின் வெளியேற்றப்பட்டனர். பணிநீக்கம் செய்து ஒன்றரை ஆண்டுகள் முடிவுறும் நிலையில் இருக்கின்றனர்.
மக்கள் நலப்பணியாளர்களுக்கு ஒரு நியாயம்! பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்களுக்கு ஒரு நியாயமா? நீதியரசர் பால்வசந்தக்குமார் அவர்கள் கூறியிருக்கின்றார்.
நீதி என்பது ஒரேமாதிரியாக இருக்க வேண்டும். நீதிமன்றமே இவ்வாறு இருக்கும் போது வேறு யாரை குறைக் கூறுவது.
வேதனையுடன்
பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள்.
பணி நியமனம் பெரும் அனைத்து ஆசிரிய நண்பர்கள் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteHai
ReplyDeleteHai
ReplyDeleteHai
ReplyDeleteTet Result 2 times vanthath
ReplyDelete( 90 above result )
(5% relax result)
Ena 2 times
Cv 2 times nadanthathu
1) above 89 ku one month
2) below 90 ku one month
Ena 2 times
Similarly
Selection list -um 2 nd time varum
Councelling - um 2 nd time nadakum
Ellamey 2 times than varum
Ithuthan procedure
The way of procedure is correct
This is moral
பாதிக்கபட்ட நண்பர்களுக்காக உருவாக்க பட்ட வலைதளம்
ReplyDeleteUnselectedcandidats.blogspot.in
ReplyDeleteபுதிய வலைதளம் http://unselectedcandidates.blogspot.in please visit...இது டியிடி ல் தேர்வு பெறாத நண்பர்களுக்காக உருவாக்கப்பட்டது
ReplyDeleteTNTET தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் உதவும் நோக்கில் tetsolai.blogspot.com வலை தளம் ஆரம்பிக்க பட்டுள்ளது.
சந்தேகம் அல்லது கருத்துக்கள் இருந்தால் இந்த வலை தளத்தில் பதிவிடவும்.
*********************************************************
ReplyDeleteஇடைநிலை ஆசிரியர்களுக்கு
அழைப்புக் கடிதம்
**********************************************************
"""""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
SGT
இடம் : சென்னை மெரினா
நாள் : 14.09.2014
நேரம்:காலை 10 மணி
மிக முக்கியமான செய்தி:
கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.
ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே குறைந்தது ஒரு நூறு பேராவது ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***
நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.
வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.
***************************
!! SUNDAY 14.09.2014 !!
!! COME TO CHENNAI !!
!! JOIN AT MERINA !!
!! DEMAND +VACCANCY !!
***************************
WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT
வரவிரும்புவோர் தொடர்பு கொள்க
95433 91234 Sathyamoorthy
9597239898
09663091690 Sathyajith
B.ed,d.ted.enbathu than thaguthi.thaguthiyai sothipathu tet exam.piragu etharku weightage.panam perava?
ReplyDeleteஅம்மா வாழ்க வீரமணி வாழ்க
ReplyDeleteஏமாற்றப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள்
ReplyDeleteதற்போது TET- தேர்வில் இட ஒதுக்கீட்டில் 5% மதிப்பெண் தளர்வு அளித்து பணிநியமனம் வழங்கப்படிருக்கிறது. இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை 5% மதிப்பெண் தளர்வு அளித்தது தவறு என்று அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த 5% மதிப்பெண் தளர்வால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டாம் என்றும் இனிவரும் காலங்களில் இந்த 5% மதிப்பெண் வழங்கக்கூடாது என்றும் 5% மதிப்பெண் தளர்வுக்கான அரசாணை ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டுள்ளது.
ஆனால் 652 கணினி ஆசிரியர்கள் விஷயத்தில் TRB நடத்திய தேர்வில் 50% மதிப்பெண் எடுத்தால் அவர்களுக்கு பணிவழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது. தேர்வு நடந்து முடிந்த பின்பு அரசு 50% இலக்கை மாற்றி 15% தளர்வு கொடுத்து 35% எடுத்தால் போதுமானது என்று கருதி அரசு தெரிவித்தது. இதனடிப்படையில் TRB தேர்வு முடிவை வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தன் தீர்ப்பை வெளியிட்டது.
தீர்ப்பில் 35% சதவீதமாக அரசு குறைத்தது தவறு. இதனால் 35% மேலும் 50% குறைவாகவும் மதிப்பெண் எடுத்தவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் 652 கணினி ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
TET-ல் 5% தளர்வு அளித்தது தவறு என்றும், கணினி ஆசிரியர்களுக்கான தேர்வில் 50% என்று உள்ளதை 15% தளர்வு 35% ஆக குறைத்தது அளித்தது தவறு என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இந்த முறை மட்டும் 5% தளர்வால் தேர்வானவர்களை பணியிலிருந்து நீக்க வேண்டாம் என்று கூறியுள்ளது. கணினி ஆசிரியர்கள் தேர்வு விஷயத்தில் 50% என்று உள்ளதை 15% தளர்வு அளித்து 35% மதிப்பெண் பெற்று தேர்வானவர்களை பணியிலிருந்து நீக்க வேண்டாம் என்று நீதிமன்றம் கூறவில்லை,
மாறாக 50%-திற்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் 35% மேல் மதிப்பெண் பெற்றவர்கள் பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
TET-ல் 5% மதிப்பெண் குறைவால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு நியாயம், இதே TRB நடத்திய வேதர்வில் 15% மதிப்பெண் தளர்வால் தேர்வு செய்யப்பட்ட கணினி ஆசிரியர்களுக்கு ஒரு நியாயம். நீதி எங்கே இருக்கின்றது.
தமிழக அரசும் பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்களுக்காக குரல் கொடுக்கவில்லை.
TET-ல் 5% மதிப்பெண் குறைவால் தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று தான்(26.09.14) பணியில் சேர உள்ளனர். ஆனால் கணினி ஆசிரியர்கள் தேர்வில் 15% மதிப்பெண் தளர்வால் தேர்வு செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து 4 ஆண்டுகள் 6 மாதங்கள் முறையான ஊதியத்தில் பணிபுரிந்துள்ளனர். இந்நிலையில் இவர்களை (652 கணினி ஆசிரியர்களை) பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
652 கணினி ஆசிரியர்கள் ஏமாற்றப்பட்டனர். தற்போது இவர்களின் நிலை --------------------------.(டேஷ்).
Dear kalvikural administrator, please upload the answer keys for quarterly exam, +2 history
ReplyDeleteCps account slip open agala sir plz check
ReplyDelete