விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு RMSA மூலம் பணியிடைப் பயிற்சி நடைபெற இருக்கிறது.முதலாவுதாக கணிதம் வரும் 05.11.2014 மற்றும் 06.11.2014, அறிவியல் 10.11.2014 மற்றும் 11.11.2014,சமுக அறிவியல் 12.11.2014 மற்றும் 13.11.2014 என இரண்டு நாட்கள் என்ற முறையில் 8 மையங்களில் நடைபெறும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.
TNTET தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் இறுதி பட்டியல் இன்று இரவு வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றது.இறுதி பட்டியலில் 10736 பட்டதாரி ஆசிரியர்களும் 4356 இடைநிலை ஆசிரியர்களும் இடம் பெறுவார் என தெரியவருகின்றது.உடனடி முடிவினை பெற கீழே உள்ள LINK ஐ கிளிக் செய்து எப்பொழுதும் கல்விக்குரலுடன் தொடர்பில் இருங்கள்.... CLICK HERE-TET FINAL LIST (UPDATED SOON)
Comments
Post a Comment