இந்தியாவில்கோடி கோடியாக கிரிக்கெட் விளையாடிசம்பாதித்தவர்கள்எல்லாம் ஹோட்டல், கம்பனி என்று தங்களின்தொழிலைமட்டுமே வளமாக்கி கொண்டார்கள்.தனக்காககைதட்டிய ரசிகனை பற்றி ஒருமுறையும்சிந்திக்காதவர்கள். இன்று ஓய்வு பெற்ற பின்பும்எதாவது வருமானம்வருமா என்று ஏங்கி கொண்டுஇருக்கிறார்கள். அந்த வகையில்பாகிஸ்தான்அதிரடி ஆட்டக்காரர் ஷாஹித் அப்ரிடி,எந்த அளவிற்கு அதிரடி ஆட்டகாரரோ, அதேஅளவிற்கு இளகியமனம் படைத்தவர். தான் வாழ்நாளில் சம்பாதித்தபணத்தை எல்லாம்அவர் பிறந்து வளர்ந்த கிராமத்திற்குஇலவச மல்டி ஸ்பெஷல்மருத்துவமனை, மற்றும் தரமான சாலைகள் போடுவதற்குசெலவுசெய்துஉள்ளார். இதுவரை அவர் 17 மில்லியன்டாலர்களை அவர்செலவு செய்து உள்ளார். இந்தியமதிப்பில் 77 கோடிக்கும் மேல்.முன்னதாகஷாஹித் அப்ரிதி தனது கிராமத்தின்பாதநிர்மாணத்துக்குஒரு மில்லியன் அன்பளிப்பு செய்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.அப்ரிடியின்மனிதநேய செயலை பாராட்டுவோம்.. வாழ்த்துவோம்..!
ஆனால் இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட்ஆட்டகாரரர்கள்என்ன செய்ய போகிறார்கள். ஓய்வுபெற்ற பிறகுகிரிக்கெட்அகடமி தொடங்குவார்கள். அதில் புதியஆட்டகாரரர்கள்நுழைவதற்கு லட்ச கணக்கில் பீஸ்வாங்குவார்கள்.அவர்களின்சம்பளத்தில் இருபது சதவீதம் வாழ்நாள்முழுவதும்கமிசன்பெறுவார்கள். இதுதானேநடந்துகொண்டுஇருக்கிறது.
Comments
Post a Comment