ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு வேண்டி -திண்டுக்கல் மாவட்டம் "தமிழக ஆசிரியர் மன்றத்தின்" சார்பாக தமிழக மாநில தலைமை தேர்தல் ஆணையர் & மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கோரிக்கை:
ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு வேண்டி -திண்டுக்கல் மாவட்டம் "தமிழக ஆசிரியர் மன்றத்தின்" சார்பாக தமிழக மாநில தலைமை தேர்தல் ஆணையர் அவர்களிடம், திரு.ம -சேவியர் ஜோஸ்சப் கென்னடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஜனநாயக உரிமை அனைத்து ஆசிரியர்களுக்கும் வேண்டும் என கோரிக்கை வைத்தார் ,உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என் உறுதி அளித்தார் .
பிறகு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம்
தமிழக ஆசிரியர் மன்றத்தின்" சார்பாக அனைத்து ஆசிரியர்களுக்கும் தபால் ஓட்டு வேண்டும் என கோரிக்கை வைத்தார் ,உடனே அவரும் நடவடிக்கை எடுக்கப்படும் என் உறுதி அளித்தார் .
குறிப்பு -(எந்த தொகுதியில் தேர்தல் வேலைக்கு சென்றமோ அந்த தாலுகா விற்கு சென்று அவரவர் EDC-ஐ பெற்று ppo வாக மாற்றி நமது ஜனநாயக கடமையை நிறைவேற்றலாம்)இதை ஆசிரியர்கள் அனைவரும் பயன் பெருங்கள் )
தகவல்-திரு-சேஷ ராதா கிருஷ்ணன் , மற்றும்
திரு.ம -சேவியர் ஜோஸ்சப் கென்னடி-9443387777
Comments
Post a Comment