பள்ளிப் படிப்பில் இசை மற்றும் கலை அம்சங்கள்:
பள்ளிப் பாடத்திட்டத்தில், இசை மற்றும் கலைப் பாடங்களை சேர்க்கும் முடிவை, மேகாலயா மாநில அரசு எடுத்துள்ளது. மாணவர்களுக்கு, கற்றலை எளிதாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் NCERT ஆகியவை இணைந்த Project -க்கு தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்று. மாணவர்களுக்கு, சம நிலையிலான கல்வியை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும், எனவேதான் இசை உள்ளிட்ட அம்சங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment