ஐ.ஐ.டி., என்.ஐ.டி., நுழைவுத்தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்-விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் G.V IIT ACADEMY புதிய உதயம்:
விழுப்புரம் மாவட்டத்தில் முதன்முறையாக சின்னசேலத்தில் G.V IIT ACADEMY தொடங்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம் 20ஆண்டு காலமாக எண்ணற்ற மருத்துவர் பொறியியல் வல்லுனர்களை உருவாக்கி சாதனைப் படைத்த இந்நிறுவனத்தின் கிளை சின்னசேலத்தில் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு ஐ.ஐ.டி தேர்விற்கு மாணவர்களை சிறந்தமுறையில் சிறப்பாக தயார் செய்கின்றனர்.6முதல் 12ஆம் வகுப்புவரை பள்ளி மாணவர்களுக்கு காலை மாலை பள்ளி பாடங்கள் பாதிக்காதவாறு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.அனுபவம் மிக்க சிறந்த ஆசிரியர்கள் மற்றும் வெளி மாநில ஆசிரியர்களை கொண்டு மாதாந்திரம் சிறப்பு பயிற்சி கலந்தாய்வுகள் நடைபெறுகிறது.உங்கள் பிள்ளைகளின் ஐ.ஐ.டி கனவை நினைவாக்கும் கல்விக்கலம் இன்றேசேர்வீர் பயனடைவீர் விண்ணப்பிக்க விரும்புவோர் தொடர்புக்கு:
ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுக்கு, ஆன்லைனில், டிசம்பர் 26ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்" என அறிவிக்கப்பட்டு உள்ளது.ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை (ஜே.இ.இ) எழுத வேண்டும். இந்த பிரதான தேர்வு, 2014, ஏப்ரல், 6ல் நடக்கிறது. பிரதான தேர்வில் வெற்றி பெற்றால்தான், 2014 ஆண்டு, மே, 25ல் நடக்கும், "ஜே.இ.இ., அட்வான்ஸ்" தேர்வில் பங்கேற்க முடியும்.அட்வான்ஸ் தேர்வில் வெற்றி பெற்றால் தான், நாடு முழுவதும் உள்ள, 16 ஐ.ஐ.டி.,களில் சேர முடியும். பிரதான தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவியர் டிசம்பர் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரம் அறிய, www.jeemain.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
Comments
Post a Comment