சமீபத்தில் சி.இ.ஓ., காலியிடங்களை கல்வித்துறை நிரப்பியது. ஈரோடு அனைவருக்கும் கல்வி இயக்கம், பெரம்பலூர் ரெகுலர்சி.இ.ஓ.,பணியிடம் மட்டும் காலியாக இருந்தது. சீனியாரிட்டி அடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் கலாவள்ளி (சிவகங்கை),பத்மா (சேரன்மாதேவி) முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வுபெற்றுள்ளனர். கலாவள்ளி பெரம்பலூருக்கும் (ரெகுலர்) பத்மா ஈரோட்டிற்கும் (எஸ்.எஸ்.ஏ.,) நியமிக்கப்பட்டுள்ளனர்.
TNTET தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் இறுதி பட்டியல் இன்று இரவு வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றது.இறுதி பட்டியலில் 10736 பட்டதாரி ஆசிரியர்களும் 4356 இடைநிலை ஆசிரியர்களும் இடம் பெறுவார் என தெரியவருகின்றது.உடனடி முடிவினை பெற கீழே உள்ள LINK ஐ கிளிக் செய்து எப்பொழுதும் கல்விக்குரலுடன் தொடர்பில் இருங்கள்.... CLICK HERE-TET FINAL LIST (UPDATED SOON)
Comments
Post a Comment