விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (01.11.13)உள்ளூர் விடுமுறை அறிவிப்பு :
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு/அரசு உதவி பெறும் உயர்நிலை /மேல்நிலை பள்ளிகளுக்கு திபாவளி திருநாளை முன்னிட்டு நாளை (01.11.13) உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.இதனை ஈடுகட்டும் பொருட்டு நவம்பர் 09ஆம் தேதி பள்ளி வேலை நாளாக அறிவித்து , நவம்பர் 01 ஆம் தேதியின் பாடவேளை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது .
Comments
Post a Comment