10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில் 9 பேர் முதலிடம் பெற்றனர். அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் 500க்கு 498.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவி அனுஷா உள்ளிட்ட 9 பேர் முதல் இடம் பிடித்துள்ளனர்.
அனுஷா - கொங்கு வேளாளர் பள்ளி ,பெருந்துரை
தீப்தி - பஸ்கோள் பள்ளி , மதுரை அண்ணாநகர்
காயத்ரி -மோன்ட் போர்ட் பள்ளி, மஞ்சம்பட்டி
மார்சியா - ஷெரின்மோன்ட் போர்ட் பள்ளி ,மஞ்சம்பட்டி
பொன்சிவசங்கரி - ஈஎச்கேஎன் பள்ளி, எம்.பாளையம்
ஷாருமதி - ஸ்ரீஷ்டி பள்ளி, பிரம்மாபுரம்,
சோனியா - எஸ் ஜே எஸ் ஜேயூபி பள்ளி, திருநெல்வேலி
ஸ்ரீதுர்கா - வீனஸ் பள்ளி , சிதம்பரம்,
வினுஷா - ஆக்சிலம் பள்ளி, வேலூர் ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
முதலிடம் பெற்ற 9 பேரும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
- Get link
- Other Apps
- Get link
- Other Apps
Comments
Post a Comment