புதுச்சேரி பிளஸ் 1 மாணவர்களுக்கு ஜூன் 10ம் தேதி மறுதேர்வு:
புதுச்சேரியில் பிளஸ் 1 தோல்வியுற்ற மாணவர்களுக்கு ஜூன் 10ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
பள்ளி திறக்கும் தேதி மாற்றம்
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரியில் பள்ளி திறப்பு தேதி மாற்றப்பட்டுள்து.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மே மாத இறுதி வாரத்திலும் கோடை வெயிலின் தாக்கம் குறைய வில்லை. நாளுக்குள் நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், புதுச்சேரியில், பள்ளிகள் திறக்கும் தேதி ஜுன் மாதம் 3ம் தேதிக்கு பதில் 10ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை புதுச்சேரி கல்வித் துறை அமைச்சர் தியாகராஜன் இன்று அறிவித்தா
Comments
Post a Comment